மாறிவரும் உலக சூழலில் இந்தியாவின் பங்கு மகத்தானதாக அமையும் வகையில் திட்டமிட்டு செயல்படுமாறு பிரதமர் திரு.நரேந்திரமோடி, குடிமைப்பணி பயிற்சி அலுவலர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு இந்தியாவின் மீதான எதிர்ப்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. எனவே நாம் விரைவான வளர்ச்சியை காண்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். - பிரதமர் நரேந்திர மோதி.