இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுள்ள அண்ணாநகர் பள்ளிக்கு ரூ.1.30 கோடியில் மேம்பாட்டு பணிகள், கூடுதல் வகுப்பறை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, அண்ணா நகர் எம்எல்ஏ எம்.கே.மோகன் பேசுகையில்,‘ அண்ணாநகர் தொகுதியில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலினால் நடத்தப்படும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எந்தவொரு வசதிகளும் இல்லை என்பதால், அந்த வசதிகளை செய்து தர வேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: 60 ஆண்டுகளுக்கு மேலாக சீதா கிங்ஸ்டன் என்ற அமைப்பு அந்த பள்ளியை நடத்தி வந்தது. அந்த பள்ளியின் இடம் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடமாகும். அந்த பள்ளி வாடகையை சரிவர செலுத்தாததால், வாடகையை கட்ட சொல்லி அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியது. உடனே அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள். நீதிமன்றம், நீங்கள் அறநிலையத்துறைக்கு வாடகையை கட்டுங்கள். இல்லையென்றால் அந்த பள்ளியை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment