உக்ரைனில் இருந்து வந்த இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிப்பைத் தொடர வாய்ப்பு
உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக இந்தியா திரும்பிய ஆயிரகணக்கான மாணவர்கள் தங்கள் நாட்டில் மருத்துவப் படிப்பை தொடரலாம் என ஆஸ்திரிலேயா வர்த்தகம் மற்றும் முதீலிட்டு ஆணையர் மேனிகா கென்னடி தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறையில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்புவதை எளிதாக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கம் படிப்புக்குப் பிந்தைய பணி விசாக் காலத்தை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment