‘எங்களுக்கு பயம்காட்ட முடியாது’...எதையும் எதிர்கொள்ள தயார்தான்: லக்னோ கேப்டன் ரகுல் அதிரடி!
15 ஆவது சீசனின் நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு, 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் (68), தீபக் ஹூடா (51) ரன்களை எடுத்தனர். பிறகு விளையாடிய ஹைதராபாத் அணியால், 20 ஓவர்களில் 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக அந்த அணியில், ராகுல் திரிபாதி (44), நிக்கோலஸ் பூரன் (34) ரன்களை எடுத்தனர்.
கே.எல்.ராகுல் பேட்டி:
இதற்கு பின் பேசிய லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், "நாங்கள் விளையாடிய 3 போட்டிகளிலும் நல்ல விஷயம் என்னவென்றால், வெற்றி எங்களை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment