கீழக்கரை ஜிஹெச்சில் முதன் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை: பொதுமக்கள் பாராட்டு



கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் பூங்கொடி (55). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாடிப்படி ஏறிய போது தவறி கீழே விழுந்தார். இதில் இவரது முழங்காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் சிரமம் அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சில நாட்களுக்கு முன் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். தலைமை டாக்டர் ஜவாஹிருல்லா ஹூசைன் பரிசோதனை மேற்கொண்டதில் பூங்கொடிக்கு மூட்டு பலத்த சேதமடைந்து இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து சக டாக்டர்களிடம் ஆலோசனை செய்து, கீழக்கரை அரசு மருத்துவமனையில் முதன்முறையாக அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி முட நீக்கிய...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog