ம.பி: சிக்கவைக்கப்பட்ட பழங்குடியின மருத்துவ மாணவர்... 13 ஆண்டுகளுக்கு பின் விடுதலை - நடந்தது என்ன?
குற்றம்சாட்டப்பட்ட சந்திரேஷ் மார்ஸ்கோல், கடந்த 2008-ம் ஆண்டு போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது, தனது காதலியைக் கொன்று அவரின் உடலை மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பச்மாரியில் வீசியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் செப்டம்பர் 25, 2008 அன்று கைது செய்யப்பட்டார்.
அமேசானின் அதிரடிSummer Sale
இந்த வழக்கு விசாரணையில், ஆகஸ்ட் 20, 2008 அன்று, டாக்டர் ஹேமந்த் வர்மா என்பவரின்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment