நாடு முழுவதும் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்?? மத்திய சுகாதாரத்துறை பகிரங்க எச்சரிக்கை!!
நெதர்லாந்து நாட்டில், தற்போது குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளதால் அங்கு கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட., வெறும் பனியனில் பதறவிட்ட நடிகை வாணி போஜன் – ஹாட்டாகி தவிக்கும் இன்ஸ்டா!!
மீண்டும் கட்டுப்பாடுகள்:
உலகம் முழுவதும் கடந்த சில தினங்களாக ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ வகை வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும், இந்த வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தற்போது, ஐரோப்பிய நாடான நெதர்லாந்து, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதுபோக, நெதர்லாந்து நாட்டில் தற்போது ஏப்ரல்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment