நீதிடா... நேர்மைடா... மோசடி வழக்கில் வருங்கால கணவர் கைது! ‛கெத்து’ காட்டிய சப் இன்ஸ்பெக்டர்!



India

oi-Nantha Kumar R

கவுஹாத்தி: ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏராளமானவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் வருங்கால கணவரை அசாம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

அசாம் மாநிலத்தில் உள்ள நாகோன் மாவட்ட போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவபர் ஜூன்மோனி ரபா. இவருக்கும் ராணா போகாக் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறிய நிலையில் ராணா போகாக் மற்றும் ஜூன்மோனி ரபா...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

25 Healthy Meal Prep Ideas To Simplify Your Life